1934ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் தீவிர மனோபாவம் கொண்ட காங்கிரஸ் ஊழியர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கி தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளை உருவாக்கி பலப்படுத்தி வந்தனர்.
1934ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் தீவிர மனோபாவம் கொண்ட காங்கிரஸ் ஊழியர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கி தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளை உருவாக்கி பலப்படுத்தி வந்தனர்.